GK (வரலாறு)- முகலாயப் பேரரசு
GS - INDIAN HISTORY - Mughal Empire
Mughals Notes for Tnpsc Group 1 2 2a 4 & VAO, Tnusrb, SI, RRB, Mughals Notes, Mughals notes in tamill,முகலாயர்கள்
Free Study Materials for Tnspc in Tamil & English
முகலாயப் பேரரசு
பாபர் (1526-1530)
இவரின் தந்தை துருக்கியைச் சார்ந்த தைமூர் பரம்பரையையும், தாயார் மங்கோலிய இனத்தைச் சார்ந்த செங்கிஸ்தான் பரம்பரையையும் சார்ந்தவர்கள். இவரது குடும்பம் துருக்கிய இனமான சாக்டாய் பிரிவைச் சார்ந்தது. இவர்கள் பொதுவாக முகலாயர்கள் எனப்பட்டனர்.
பாபர் என்ற பெயருக்கு சிங்கம் என்பது பொருள்
ஏப்ரல் 21 1526 ல் நடந்த முதல் பானிபட்ட போரில் இப்ராஹிம் லோடியைத் தோற்கடித்தார்.
கி.பி.1527ல் நடந்த கண்வா போரில் சங்க்ராம் சிங் தோற்கடித்தார்.
1528ல் நடந்த சந்தேரி போரில் ராஜபுத்திர மன்னரான மேதினிராயைச் தோற்கடித்தார்.
1529 ல் நடந்த கோக்ரா போரில் இப்ராஹிம் லோடியின் சகோதரரான முகமது லோடியைத் தோற்கடித்தார்.
இந்தியாவில் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே.
ரோஜா செடியை அறிமுகப்படுத்தியவர்.
பாபரின் சுயசரிதை : பாபர் நாமா ( துருக்கி மொழி)
ஹீமாயூன் :
பாபருக்கு பின் ஹீமாயூன் ஆட்சிக்கு வந்தார்
இவர் டெல்லியில் தீன்பானாவைக் கட்டினார்
சேௗசா போர் ( 1539) மற்றும் கன்னோசி போர் (1540) ஆகிய போர்களில ஷெர்ஷா என்ற ஆப்கானியரால் தோற்கடிக்கப்பட்டு நாடு இழந்தார்.
நாட்டை இழந்த ஹீமாயூன் இரான் அரசரின் உதவியுடன் நாட்டை மீட்டார்.
மாடி படியில் இருந்து விழுந்து உயிர் இழந்தார்.
ஆப்கானிய குறுக்கீடு :
ஷெர்ஷா சூர் (1540-1545)
கி.பி 1540 ல் ஹீமாயூன் வெளியேறிய பின் இவர் டெல்லி தலைவரானார்.
அக்பரின் முன்னோடி என அழைக்கப்படுகிறார்.
வெள்ளி நாணயங்களை அறிமுகம் செய்தார்.
1544ல் சாமேலில் மார்வாரின் ராஜபுத்திரப்படைகளைத் தோற்கடித்தார்.
ஷெர்ஷா நிரந்தரத் தபால் முறையை அறிமுகப்படுத்தினார். அவர் நிரந்தர எடை மற்றும் அளவுகளைக் கொண்டு வர முயற்சித்தார்.
சில்வர்'ரூபியா' தாமிர 'தாம்' ஆகிய நாணங்களை அறிமுகப்படுத்தி பழைய கலப்பு உலோக நாணயங்களை ஒழித்தார்.
ஷெர்ஷா ‘நவீன நாணய முறையின் தந்தை என அழைக்கப்பட்டார் .
அக்பர்-முகலாயப் பேரரசு (தொடர்ச்சி) :
ஹீமாயூன் நாட்டை இழந்து தவித்தபோது அமரக் கோட்டையில் அக்பர் பிறந்தார்.
தந்தை - ஹீமாயூன் தாய் - அமீதா பேகம்
பாதுகாப்பாளர் - பைராம்கான்
ஹீமாயூன் இறந்ததும் பட்டம் சூட்டிக் கொண்டு சுமார் 49 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார் .
இரண்டாம் பானிபட் போர் 1555 : நவம்பர் 5ம் தேரி டில்லியை ஆட்சி செய்த ஹெமுவிற்கும் அக்பருக்கும் நடந்தது. இதுவே பானிபட் பேராட எனப்படும். இதில் அக்பர் வெற்றி பெற்றார். பைராம்கான் இவ்வெற்றிக்கு காரணமாவார்.
1550ல் பைராம்கான் விடுவிக்கப்பட்டார். 1561ல் ஆப்கானியர்களால் இவர் கொல்லப்பட்டார்.
1561ல் மாளவம் கைப்பற்றப்பட்டது. மன்னர் பாஜ் பகதூர் சரணடைந்தார்.
1552ல் ஆம்பர் (ஜெய்பூர்) ராசா பிகாரிமால் தோல்வியடைந்தார். அவரது மகள் ஜோத் பாயை அக்பர் திருமணம் செய்து கொண்டார். பிகாரி மால் மகன் பகவான் தாஸ் ஆவார். அவருடைய பேரன் மான் சிங் ஆவார்.
1586ல் அக்பர் காஷ்மீரையும், 1593ல் சிந்துவையும் கைப்பற்றினார். அவரது கடைசி வெற்றி - அசிர்கார்கோட்டை - தக்காணத்தில் உள்ளது.
1572ல் அக்பர் ஷேக் சலீம் சிஸ்தி என்ற சுபி துறவியின் மீது பற்றுக்கொண்ட காரணத்தால் அவரது நினைவாக பதேபூர் சிக்ரி (ஆக்ரா அருகில்) எனற் இடத்தை கட்டினார்.
1576ல் ஹல்திகாட் சண்டை அக்பருக்கும் இராணா பிரதாப் சிங்கிற்கும் நடைபெற்றது. அக்பரின் சார்பாக இராஜா மான்சிங் போரிட்டார். அதில் இராணா பிரதாப் சிங் மரணமடைந்தார்.
இராஜா மான்சிங் பீகார், ஓரிசா மற்றும் வங்காளத்தை கைப்பற்றினார்.
அகமது நகரை ஆண்ட சந்த்பீவி உடன் உடன்படிக்கை 1596ல் ஏற்படுத்தப்பட்டது, அகமது நகர் கைப்பற்றப்பட்டது.
அக்பரின் கடைசி படையெடுப்பு தக்காணத்தில் உள் அசிகார் கோட்டையை கைப்பற்றியது ஆகும். தக்காணத்தின் விலைமையான கோட்டை அசீர்கார்க் ஆகும். இதை அக்பர் வஞ்சகமான முறையில் கைப்பற்றினார்.
அக்பர் இராசபுத்திரர்களின் திருமண உறவின் மூலம் பெரும் பலன் அடைந்தார். 1584ல் தமது மகன் சலீமுக்கு இராஜா பகவான் தாஸ் மகளை திருமணம் செய்து வைத்தார்.
அக்பரின் நிர்வாகம் :
முகலாயர்களின் வருவாய் நிருவாகத்தை தோற்றுவித்தவர் அக்பர் ஆவார்.
சுராசரி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு வரி விதிக்கப்பட்டது.
வருவாய் துறை அமைச்சர்: ராசா தோடர்மால்
அக்பரின் வரி வசூல் முறையின் பெயர்: சப்தி முறை
இராணுவ அமைச்சர்: ராசா மான்சிங்
அக்பரின் இராணுவ முறைக்கு மன்சப்தாரி முறை என்று பெயர் 1577ல் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
மான்ச்தாரி வரிசை முறைக்கு ணுயுவு என்று பெயர் குதிரைக்கு சூடு போடும் முறை உண்டு.
புனிதப் பயணிகள் மீது விதிக்கப்பட்டிருந்த ஜெஸியா வரியை 1562ல் ரத்து செய்தார். மாட்டிறைச்சியின் உபயோகம் தடைசெய்யப்பட்டது.
அக்பர் விதவை மறுமணத்தை ஆதரித்தார்.
அக்பர் சதி என்னும் உடன்கட்டை ஏறுவதை தடுத்து நிறுத்தினார்.
அக்பரின் சமாதி சிக்கந்தாராவில் உள்ளது.
அக்பரின் அவை கவிஞர் - அப்துல் வமது
அக்பர் தோற்றுவித்த மதம்: தீன் இலாகி (தெய்வீக நம்பிக்கை)
அக்பரின் அரசவைக்கு வருகை புரிந்த முதல் ஆங்கிலேயர் ரால்கப் பிட்ச்
அக்பரின் நிலவரித் திட்டம் ஷெர்ஷாவின் நிலவரித்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.
துளசிதாசர் இராமாயணத்தை ஹிந்தியில் மொழிபெயர்த்தார்.
1505 அக்டோபர் 17ல் மறைந்தார். சிகந்தரா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.
ஜஹாங்கீர் (1505-1527) :
அக்பரின் மூத்த மகனான சலீமா, நூருதீன் முகமது ஜஹாங்கீர் என்னும் பட்டப்பெயருடன் அரியணை ஏறினார்.
ஜஹாங்கீர் - உலகை வென்றவர்
ஜஹாங்கீர் இளவரசி Nஐhதபாயை மணந்தார்.
ஜஹாங்கீர் பதவியெற்றவுடன் ஆக்ரா-அரண்மனைக்கு வெளியே நீதி சங்கிலி நிறுவப்பட்டது.
ஐந்தாவது சீக்கிய குருவான குரு அர்ஜீன் தேவ்: தூக்கிலிடப்பட்டார்.
மெஹருன்னிஷாவிற்கு முதலில் நூர்மகால் என்று பெயரிடப்பட்டது. ஆனால் 1616 ல் நூர்ஜஹான் உலகத்தின் ஒளி என்று பெயர் மாற்றம் செய்தார்.
1611ல் அவர் ஷெர் ஆப்கானியின் இறப்பிற்குப் பின் அவரது விதவையான அவரது மனைவி மெஹருன்னிஷாவை ஜஹாங்கீர் மணந்தார்.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வணிகம் செய்ய அனுமதி வழங்கிய முதல் இந்திய மன்னர் ஜஹாங்கீர் ஆவார் .
புகழ்பெற்ற பீட்ரா வில்லே என்னும் இத்தாலியப் பயணி இவர் காலத்தில் வருகை புரிந்தார்.
இவரது காலத்தில் போர்ச்சுக்கீசியரால் 1508 ல் கொண்டுவரப்பட்ட புகையிலை பயிரிடப்பட்டது.
1527ல் ஜஹாங்கீர் மறைந்தார்.
ஷாஜஹான் (1628-1658) :
ஜஹாங்கீருக்குப் பின் ஆட்சிக்கு வந்தவர்.
கட்டடக் கலையில் அதிக ஆர்வம் காட்டியதால் அவர் பொறியாளர் அரசர் என்றும் கட்டடக்கலையின் இளவரசர் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஷாஜஹான் -உலகின் அரசர் என பொருள்படும்.
தனது மூத்த மகன் தூராவை தனது வாரிசாக நியமித்தார். ஆனால் ஔரங்சீப் தர்மத் மற்றும் சாமுகர் போரின் வெற்றியின் மூலம் அரசப் பதவியைக் கைப்பற்றினார்.
தன் அன்பு மனைவி மும்தாஐக்காக 22 ஆண்டுகள் முயன்று கட்டியதே உலக அதிசயங்களில் ஒன்றான தாமகால்.
மும்தாஜின் இயற்பெயர்: அர்ஜீமான் பானுபேகம்
தாஜமகாலை வடிவமைத்தவர்: உஸ்தாத் இசா
இவர் ஷாஜஹானாபாத் என்ற புதிய அழகிய தலைநகரை உருவாக்கினார்.
இவரது ஆட்சி முகலாயர்களின் பொற்காலம் எனப்படுகிறது. இரண்டு பிரஞ்சுக்காரர்களான பெர்னியர், டாவெர்னியர் மற்றும் இத்தாலியர் மனூச்சி ஆகியோர் இவரது அவைக்கு வந்தனர்.
ஔ ரங்க சீப் (1658-1707) :
இயற்பெயா:; ஆலம் கீர்
9 வது சீக்கிய குருவான தேஜ் பகதூர் ஒளரங்கசீப்பால் கொலை செய்யப் பட்டார்.
இசை கலையை தடை செய்தார்.
முத்து மசூதி பிபி-கா- மக்பாரா ஆகிய கட்டடங்களை கட்டினார்.
ஐசியர் வரியை மீண்டும் இந்துக்கள் மீது விதித்தார்.
ஒளரங்கசீப்பின் வரலாறு: ஆலம் கீர் நாமா (மிர்சா முகமது காசிம் ஆல் எழுதப்பட்டது)
இவரை உயிர் வாழும் புனிதர் என்று பாராட்டியுள்ளனார்.
பத்தார்ஷா (1707-1712):
இவர் ஷா ஆலம் என்னும் பட்டம் பெற்றார். ஷா-இபெகாபர் எனவும் அழைக்கப்பட்டார்.
ஜஹங்தர் ஷா (1712-1713):
முதலாவது பொம்மை முகலாய அரசர் இவர். இவர் ஜெஸியா வரியை ரத்து செய்தார்.
பருக்ஷியார் (1713-1719).
முகமது ஷா (1719-48)
நாதிர்ஷா இவரை கர்னால் போரில் தோற்கடித்தார்.
மயிலாசனம் மற்றும் கோஹினூர் வைரத்தை எடுத்துச் சென்றார். இவரது ஆட்சியின் போது சின்-கிளிச் கான் ஹைதராபாத்தையும் முர்ஷித் குலி கான் வங்காளத்தையும் நிறுவினார். சாதத் கான் அயோத்திற்கு அடித்தளத்தை உருவாக்கினார்.
அஹமது ஷா (1748-54):
இவருடைய ஆட்சியின் போது அயோத்தியில் நவாப் சப்தர்ஷங் பேரரசின் பிரதம மந்திரியானார்.
ஆலம்கீர் (1754-59)
ஷா ஆலம் (1759-1806) பக்ஷார் போர்
முய்னுதின் அக்பர் ஐஐ.(1806-37) :
ராம்மோகனுக்கு ராஜா என்னும் பட்டம் வழங்கினார்.
இவர் ராஜாராம் மோகன்ராயை ஆங்கிலேயரிடமிருந்து பெறும் தனது உதவித்தொகையை அதிகரித்துக்கொடுக்க லண்டனுக்கு அனுப்பினார்.
சிராஜீதீன் பகதூர்ஷா (1837-57) :
இவரே கடைசி முகலாய மன்னர்.
1857 ல் முதல் சுதந்திரப் போரில் பரட்சிக்காரர்களால் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
இவர் 1857 புரட்சியின் போது கலகத்தில் ஈடுபட்டவர்களை ஆதரித்ததால் ரங்கூனுக்கு நாடு கடத்தப்பட்டார்.
Have Question, Feel Free to Contact Us
Have a question about our courses?
Tnpsc Coaching Centre in Salem